ஓ காதலே ....
நீ என்னை விட்டு பிரியும் நாள்
என் இறப்பு திகதியாக இருக்கும் ...
இந்த பிறப்பில் நான் மனித
காதலனாக பிறந்து விட்டேன் ....!!!
ஓ காதலே நீ ஒரு வேளை
மலராக பிறந்திருந்தால் -நான்
வாசனையாக இருந்திருப்பேன்
நீ மலர்... நான் வாசனை...
அப்போது தானே காதலர்
எம்மை அணுகுவர் .....!!!
காதல் பலருக்கு வாழ்க்கை
காதலே... நீ எனக்கு மூச்சு
ரோஜா மீது நான் தூங்க்கினாலும்
ரோஜா முள் மீது தூங்கினாலும்
ரோஜாவே நீ என் ..
நீ காதலாக இருந்தால் போதும் ...!!!
நீ என்னை விட்டு பிரியும் நாள்
என் இறப்பு திகதியாக இருக்கும் ...
இந்த பிறப்பில் நான் மனித
காதலனாக பிறந்து விட்டேன் ....!!!
ஓ காதலே நீ ஒரு வேளை
மலராக பிறந்திருந்தால் -நான்
வாசனையாக இருந்திருப்பேன்
நீ மலர்... நான் வாசனை...
அப்போது தானே காதலர்
எம்மை அணுகுவர் .....!!!
காதல் பலருக்கு வாழ்க்கை
காதலே... நீ எனக்கு மூச்சு
ரோஜா மீது நான் தூங்க்கினாலும்
ரோஜா முள் மீது தூங்கினாலும்
ரோஜாவே நீ என் ..
நீ காதலாக இருந்தால் போதும் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக