இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

என் கண்ணை திட்டி தீர்கின்றன ....!!!

என்னில்
இருக்கும் எல்லா
உறுப்புகளும் என் கண்ணை
திட்டி தீர்கின்றன ....!!!
உன்னை தவிர எதையும்
பார்க்காமல் இருப்பதே ..
அவைகள் சொல்லும் ...
பெரும் குற்றசாட்டு ....!!!

உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் குருடாகினாலும்
உன்னை பார்க்கும் தொழிலை
என் கண்கள் விடாது ....!!!
நீ காதலிப்பாய் என்று நான்
ஏங்குகிறேன் - நீ காதலிக்கலாமா ..?
என்று ஜொசிக்கிறாய் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக