இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பூலோக வெண்ணிலா ...!!!

பூலோக வெண்ணிலா ...!!!


என்னவளே 
வெண்ணிலா வானத்தில் 
தானே இருக்கும் - நீ 
எனக்காக படைக்கப்பட்ட 
பூலோக வெண்ணிலா ...!!!

நீ 
தரையில் நடமாடுவதை
பார்த்த விண் மீன்கள் 
தலை சுற்றி நிற்கின்றன 
நிலவு ஏன் நிலத்தில் 
நடமாடுகிறது ...?



திருக்குறள் : 1116

நலம்புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 36

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக