இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இன்றும் கல்லூரி காலத்துடன் ....!!!

எனக்கு இருந்த
முற்கோபத்தை
காணவில்லை ...
நானே அனுபவிக்கனும்
என்ற பேராசையை
காணவில்லை ....!!!

கற்று தந்தது கல்லூரி
காலம் -பெற்றுவிட்டேன்
வாழ்க்கை அனுபவம்
சிறப்பாக வாழ்கிறேன்
இன்றும்
கல்லூரி காலத்துடன் ....!!!


கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (05)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக