இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

நீ பார்த்த அந்த நொடி ....!!!

அந்த நொடியே ...
ஆரம்பமானது இரண்டு
ஒன்று காதல்
மற்றையது கவிதை
நீ பார்த்த அந்த நொடி ....!!!

உன்
மௌனத்தை புரிய கூடிய
ஒரே கருவி என் கவிதை
அதுதான் உயிரே நான்
உன்னோடும் கவிதையோடும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக