இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஆகாயத்தில் பறப்பேன் ....!!!

அன்று
நான் உன் வீட்டு
முன் பாதையால்
செல்லும் போது ஒரு
சின்ன சிரிப்பு சிரிப்பையே ...
அடுத்த நொடியே நான்
ஆகாயத்தில் பறப்பேன் ....!!!

இன்று
அந்த சிரிப்பில்லாமல்
போனபோது -உன் வீட்டு
முற்றத்தால் செல்லும் போது
மரண ஊர்வல வண்டி போவது
போல்தானடி செல்கிறேன் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக