இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 மே, 2014

நிறுத்தி விடாதே ...!!!

என் 
இரவுகளை தொலைத்தவள் 
என் கனவுகளை கலைத்தவள்
இரவுகளை ஆக்கிரமித்து 
தன் கனவுகளை மட்டும் 
தந்தவள் - நீ ....!!!

இறைவா 
இன்று தூக்கத்தை தொலைத்து 
விடாதே இன்று அவள் கனவில் 
வருவதை நிறுத்தி விடாதே ...!!!
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக