இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 மே, 2014

நெஞ்சத்தை கிள்ளாதே ...!!!

அழகான காதலை தந்து
அழவைக்கும் ஆற்றல்
உள்ளவள் நீ ....!!!

அழகான அந்த நேரத்தில் ..
அழுது தொலைக்கிறேன்
உன் நினைவால்....!!!

அன்பே என் உயிரே
அழியாத கோலம் போல்
ஆனதடி என் காதல் வலி ...!!!

----------

கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக