இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

நரிபோல் மாறிவிட்டது ....!!!

நீ சுட்ட வடையாக இருந்தாய்
நான் காக்கையாக மாறினேன்
வாழ்க்கை நரிபோல் மாறிவிட்டது ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக