இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

அம்மா கவிதை 04

தாயே என் காதோரம்
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக