இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மே, 2014

உதட்டளவில் வார்த்தைகள் ...!

உதட்டளவில் வார்த்தைகள் ...!
----------------------------------------------

உதட்டளவில்
வார்த்தைகள் ...!
நானிருக்கும் வரை நீ
ஜோசிக்காதே..- நான்
இருப்பதே உனக்காத்தான் ...
மயங்கினேன் வார்த்தைக்கு
தவிக்கிறேன் அன்புக்கு ....!!!

ஆசை வார்த்தைகளை
கூறிக்கூறி அன்புக்கு அடிமை
படுத்திய உள்ளங்களே ...!!!
மிகப்பெரிய பாவம் ஆசை
வார்த்தையால் ஒருவரை
வசப்படுத்துவதே ....!!!

பாழாய் போன என் மனதுக்கு
பாவி பொய் சொல்கிறான் என்று
தெரிந்தும் அன்புக்கு எங்கும்
என் உள்ளத்துக்கு பொய் என்ன
மெய் என்ன எல்லாம் ஒன்றுதான்
என்று நினைக்குது என் மனம் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக