இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 மே, 2014

ஒரு இதயம் போதவில்லை ...!!!

இறைவா ..?
இரண்டு கண்னை கொடுத்து ...
என்னை கலங்க வைத்தவனே...!!!
எனக்கு இரண்டு இதயம் கொடு ...
அவள் நினைவுகளை சுமக்க ..
ஒரு இதயம் போதவில்லை ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக