இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

திருமண நிச்சயத்தால் ..!!!

ஒரு
முறை உன்னை பார்க்க
துடித்த  என் கண்கள் ..
ஒரு முறை உன்னுடன்
பேசதுடித்த உதடுகள் ...
அத்தனையும் வீணாய்
போனது ...!!!
திருமண நிச்சயத்தால் ..!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக